மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :
ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்...
சித்தவனத்தில் சித்திரைப் பௌர்ணமி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்களில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்....
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா
ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி...