மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :

ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்...

ஆடிப்பூர விழாவிற்கு வா

"மகனே....!! "நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா"......!!! "படாடோபம் இல்லாமல் வா"....!!! "இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு", "உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ"...., "நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு...

சித்தவனத்தில் சித்திரைப் பௌர்ணமி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்க‌ளில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்....

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி வார்ப்பு

?அன்னைக்கு உகந்த ஆடிப்பூர பெருவிழா !!! ? 04 /08 / 2019 கஞ்சி வார்த்தல் 05 /08 / 2019 பால் அபிடேகம் ?அனைவரும் வருக! அன்னையின் அருள்பெருக! ?

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை காலை 6 மணிக்கு இந்த இணையத்தில்: https://www.youtube.com/watch?v=4oEF92MngNw

தெறிப்புகள்

கவிதைகள்