ஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்

ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன்...

அன்னை ஆதிபராசக்தி அருளிய வழிபாட்டு முறைகள்

அன்னை ஆதிபராசக்தியை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அன்னை ஆதிபராசக்திக்கு 1008 போற்றி மலர்கள் எழுத வேண்டும் என்ற...

ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு. செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக்...

தெறிப்புகள்

கவிதைகள்