108 போற்றி திருவுரு

<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/108%20POTRI.mp3 மந்திரங்கள் பிறமொழிகளில் (Manthirangal in Other Languages) English ]]>

ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !

தாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர். தாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது. வயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம்...

தெய்வத்தை நிந்திக்கக் கூடாது

தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால்....,  அது வரை கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டவர்கள்...., “இந்தச் சாமி காப்பாற்றவில்லை"......., இனி நான், இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்....., அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்..... என்று ஒதுங்கிக் கொள்வார்கள்....!! அதுவரை வழிபட்டு வந்த தெய்வப்...

ஓம் எனும் ஓங்கார ஓசையாய் அகில கோடி புவனம் மையமிட்டு சுழலுந் திருவடியே போற்றி! போற்றி

காணுக! காணுக! பூதலத்தில் பிறப்பு கொண்ட மானிடர் குலமே!! காணிடுமித் திருவடியில் தான் அனைத்து கோடி புவனங்களும் உட்கார்ந்து சுற்றி சுழன்று கொண்டு இருக்குது!!* *நம்ப முடியாத பல பல விசித்திரமாண அண்ட கோடி...

திருவடி போற்றி

<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/THIRUVADI%20POTRI.mp3 மந்திரங்கள் பிறமொழிகளில் (Manthirangal in Other Languages) English ]]>

தெறிப்புகள்

கவிதைகள்