108 மந்திரக்கூறு
<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/108%20MANTHIRAKOORU.mp3
English
]]>
திருப்பள்ளியெழுச்சி
<!
]]>
ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி ஓம்!
நம் அறிவாற்றலுக்கு எட்டாத புலப்படாத தேவ ரகசியங்கள் உண்டு ஆன்மிக ரகசியங்கள் உண்டு அத்தகைய ரகசியங்களை மறைப்பவள் அன்னை, . தான் ஆதிசக்தியாகவும் பராசக்தியாகவும் பல்வேறு அவதாரங்களை எடுப்பவள் அன்னை அதனைப் பக்குவம்...
பங்காரு கவசம்
<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/BANGARU%20KAVASAM.mp3
]]>
ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !
தாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர்.
தாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது.
வயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம்...