108 மந்திரக்கூறு
<!http://adhiparasakthi.co.uk/wp-content/uploads/songs/108%20MANTHIRAKOORU.mp3
English
]]>
தெய்வத்தை நிந்திக்கக் கூடாது
தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால்....,
அது வரை கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டவர்கள்....,
“இந்தச் சாமி காப்பாற்றவில்லை".......,
இனி நான்,
இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்.....,
அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்.....
என்று ஒதுங்கிக் கொள்வார்கள்....!!
அதுவரை வழிபட்டு வந்த தெய்வப்...