பிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான #தியான_மண்டபம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் யுகாதி வருடப்பிறப்பு விழா கோலாகலம்

மேல்மருவத்தூரில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பை ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்...
video

விம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 02-07-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) அமாவாசை பூஜை (02/07/19) வழிபாடு காணொளி
video

விம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 20-03-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) பெளர்ணமி பூஜை (20/03/19) வழிபாடு காணொளி

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா : லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்!!

புதன் 18, டிசம்பர் 2019 மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2019-20 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடி விழாவை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச...

தெறிப்புகள்

கவிதைகள்