Home சக்தி ஒலி

சக்தி ஒலி

சக்தி ஒலி

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன….

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

நல்லது கிட்டும்! கெட்டது கிட்டாது!..

என் பெயர் ஸ்ரீதேவி. என்னுடைய வாழ்க்கையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய சித்தாடல்களை இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 2008 ல் எனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன்....

பக்தி வரமாட்டேன் என்கிறதே…? என்ன செய்ய?

என்னதான் அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்திருந்தாலும் விடாப்பிடியான பக்தி வரமாட்டேன் என்கிறதே...? என்ன செய்ய? அன்னை ஆதிபராசக்தியே மனமிரங்கி நமக்கு அந்தப் பக்தி உணர்வைக் கொடுத்தால்தான் விடாப்பிடியான பக்தியே வரும். அம்மா! எனக்கு உன்னிடம்...

திரிசூலத்தில் உட்கார்ந்து திருஷ்டி போடு…

என் பெயர் ரேணுகாதேவி. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கோடான கோடி பக்தர்களில் நானும் ஒருத்தி. எனக்குத் திருமணம் என்று மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோது பல்வேறு தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருந்தன. நாங்கள் பல்வேறு கோயில்களுக்குச்...

குரு பக்தியின் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆன்மீக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர் சக்தி. மாரியப்பன். வசதி குறைந்த நடுத்தரக் குடும்பம். அவருடைய தங்கை ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அந்தத் தொழிற்சாலையோ...

தீய சக்திகள் தந்த தொல்லைகள்…

நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...

முன்னேற்றமா பின்னேற்றமா?

அன்னை ஆதிபராசக்தியிடம் தம் குறைமுடிக்க வருபவர்கள் இரு வகைப்படுவர். முதல்வகையினர் உலகியல் அடிப்படையில் ஏதாவது ஒரு பயனை வேண்டி வருகின்றனர். வறுமை போக்க வருபவர், உடல் நலம் வேண்டி வருபவர், தீரா நோயைத்...

தெறிப்புகள்

கவிதைகள்