சக்தி ஒலி

சக்தி ஒலி

திரிசூலத்தில் உட்கார்ந்து திருஷ்டி போடு…

என் பெயர் ரேணுகாதேவி. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கோடான கோடி பக்தர்களில் நானும் ஒருத்தி. எனக்குத் திருமணம் என்று மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோது பல்வேறு தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருந்தன. நாங்கள் பல்வேறு கோயில்களுக்குச்...

கனவிலேயே தீர்வு பாகம் – 2 உச்சந்தலையில் பல்லியின் ஓசை !

அம்மா நீ எங்கோ மருவத்தூரில் இருக்கிறாய்: நான் இந்த ஊரில் கவலையில் வாடுகிறேன். எங்கள் குடும்பமோ, கோர்ட், வழக்கு, பில்லி, சூன்யம் இவற்றில் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறது. அப்பாவும், அண்ணனும் குடிகாரர்கள்: தம்பியோ...

பங்காருஅம்மாவின் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர்...

தீய சக்திகள் தந்த தொல்லைகள்…

நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...

குருவின் கடைக்கண் பார்வை

ஓம்சக்தி 1987 முதல் அம்மா அவர்களைச் சரண் அடைந்தவள் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இடது கண்ணில் வெள்ளை விழியில் கருவிழிக்கு அருகில் ஒரு சிறிய சதைக்கட்டி ஒன்று ஏற்பட்டது.அதனால் கண் எரிச்சல்,...

குரு பக்தியின் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆன்மீக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர் சக்தி. மாரியப்பன். வசதி குறைந்த நடுத்தரக் குடும்பம். அவருடைய தங்கை ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அந்தத் தொழிற்சாலையோ...

தெறிப்புகள்

கவிதைகள்