Home சக்திகளின் அனுபவம்

சக்திகளின் அனுபவம்

பங்காரு அம்மாவே கதி

‘ பங்காரு அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். பங்காரு அம்மா அவர்கள்எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?* பங்காரு அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு...

பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.

ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருட் காட்சி

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை – குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் அம்மா அவர்கள் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று. 24.11.2000 அன்று வெள்ளிக்கிழமை, அம்மா...

தீய பழக்கங்களைக் கைவிடுக!

“ஒருவரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும், ஒன்றிரண்டு தீய பழக்கங்களும் இருக்கலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் தண்ணீரில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பதைப் போல, ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய பழக்கங்களைத் தாங்களே...

மருத்துவம் பார்த்த மருத்தூராள்

எங்கள் சிறுமுகை நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவருளால்."காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.அந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று உண்டு....

தெறிப்புகள்

கவிதைகள்