“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.

ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

தெறிப்புகள்

கவிதைகள்