கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் *ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார்.* அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு,...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தத பரம்பொருள் பங்காருஅம்மா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

தெறிப்புகள்

கவிதைகள்