மறுபிறவி தந்த மருவூர் அரசி

அன்னை ஆதிபராசக்தியால் அருள் பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பம் ஒன்று.விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு மன்றத்தில் 18 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்தேன். தற்சமயம் எனது சொந்த ஊரான விருதுநகருக்கு குடி வந்து...

என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர் பிச்சை கொடுத்தேன் உத்தரவு

தென் மாவட்டைத்தைச் சேர்ந்த மில் அதிபர் ஒருவர் பெரிய பணக்காரர் சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தவர் ஏதோ அம்மன் வாக்கு சொல்கிறதாமே --- எல்லோரும் பிரமாதமாகச் சொல்கிறார்களே நாமும் தான் கேட்டுப் பார்க்கலாமே...

சக்தி யார்?

உலகம் படைக்கப்பட்டும் பல கோடி ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த உலகில் உயிர்கள் தோன்றின. ஓரறிவு உயிரில் தொடங்கிப் பரிணாம வளர்ச்சி (Evolution) முறையில் ஆறு அறிவு படைத்த மனிதன்வரை உயிர்கள் வளர்ச்சி பெற்று...

தெறிப்புகள்

கவிதைகள்