கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் !!

கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில் ராமன் , கிருஷ்ணன் சிலைகளை...., செருப்பால்_அடித்தபடியே ஊர்வலம்_போனார்களாம்".....!! "ஊர்வலத்தில் கலந்துகொண்ட கோவையை சேர்ந்த மில்தொழிலாளியான அவரும் அப்படியே செய்து கொண்டு போனாராம்"......!! நமக்கு_மேல்_ஒரு_சக்தி உண்டு"... என்று ஒவ்வொருவரும் உணா்கிற காலம் வருவதுண்டு....!! நல்வினை_இருக்கிறவன்..., "அத்தகைய நேரங்களில் விழித்துக் கொள்வான்"......!! "அது இல்லாதவன்...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா். தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான்...

தெறிப்புகள்

கவிதைகள்