அதிசயமான தேன்கூடு

நான் சில தொழில்களில் ஈடுபட்டுச் சில காரணங்களால் 10 இலட்சம் ருபாய் அளவிற்கு நாட்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் மனமுடைந்து நான், என் மனைவி, என் மகள் மூவரும் இந்த உலகை விட்டே...

எல்லாம் நன்மைக்கே

செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...

என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்! 1999...

தெறிப்புகள்

கவிதைகள்