Home கவிதைகள்

கவிதைகள்

மருவூரார்!

மனமது நினைவினில்.. சுகமதில் மலருது!  தனிவழி உருள்வலம்  வருகிற எழில்மது.. இனிமையில் லயிக்குது! இருந்தாலும். . இறையனே...இதுஇனி.. உனதுடல் அயர்வினை.. உணர்ந்திடில் ஒருபுறம் அளவிலா அழுகையில்.. உளமது. .கதறுதே..! படுகிற மனமினி.. பரம்பொருள் இறைவனே.. இதுஇனி நிறுத்திடு.. எனமனம் உருகுதே! இதுநாள் வரையிலும்.. இடரறு துணையென.. இருந்தெமை  அணைத்தனை.. இனியுனை.. பார்த்தால் போதும்..நீ பார்த்தால் போதும்...! எங்களுடன்..நீ. இருந்தால் போதும்!  உன்னுடன் நாங்கள் இருந்தால் போதும் ..?? குருநாதா! ...சபா ஸ்ரீமுஷ்ணம்....

பணம் என்ன செய்யும்

"பணம் என்ன செய்யும்"...? " பதவிதான் என்ன செய்யும்"..?? "பகை என்ன செய்யும்"...?? "பாவிதான் என்ன செய்வான்...??? " பங்காரு பாலகனின் பாதங்களை பற்றிக் கொண்டு...., " பராசக்தி ஆலயத்தில் "..., " தொண்டு செய்யும் அடியவனை".....!!! "விதி என்ன செய்யும்"....? " வேதனைதான்...

தெறிப்புகள்

கவிதைகள்