எனக்குப் பிடிக்கும்!

அம்மா.! உன் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்! உன் கருணை விழிகள் கனிவுடன் என்னைப் பார்க்கிறதா? என்று ஏங்குவது எனக்குப் பிடிக்கும்! உன் அழகிய உதடுகள் மகளே!என்று அழைக்காதா? என என் மனம் தவிப்பது...

தெறிப்புகள்

கவிதைகள்