Home கட்டுரைகள்

கட்டுரைகள்

ஊழ்வினை பெரிதா? முயற்சி பெரிதா

பாரதப் போர் முடிவடைந்தது. பாண்டவர்கட்கு மீண்டும் அரச பதவி கிடைத்துவிட்டது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைத் தரிசிக்க எல்லோரும் சென்றார்கள். ஓகவதி ஆற்றங்கரையில் பல முனிவர்கள் புடை சூழ பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். தருமன்...

தெறிப்புகள்

கவிதைகள்