ஞானம் என்றால் என்ன?

ஞானம் என்றால் மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடியே அறிவது ஆகும். ஞானம் என்பதற்கு "வீடு பயக்கும் உணர்வு" என்கிறார் பரிமேலழகர். *கடவுளைப் பற்றிக் கொண்டு இந்தப் பிறவியோடு நம் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும். முக்தி...

அன்னை ஆதிபராசக்தி கேட்ட கேள்வி்

மகளே! உன் கையில் உயிர்ப்பொருளைப் படைத்துத் தந்திருக்கிறேன். அவனவனும் சித்தி மூலம் பொன்னையும், வைரத்தையும் கூட வரவழைத்துத் தருவான் மகனே! ஆனால் உயிர் உள்ள ஒரு பொருளைப் பரம்பொருளைத் தவிர எவராலும் படைக்க...

“சோறும் – சமயமும்”

எல்லா உயிர்கட்கும் பசி உள்ளது. உயிர்களின் போராட்டத்துக்கு இந்தப் பசி உணர்ச்சியும் ஒரு காரணமாக விளங்குகின்றது. எல்லா உயிர்கட்கும் உணவைப் படைத்த தெய்வம், மனிதர்கட்கும் பசி தீர வேண்டி நிலம், நீர், தீ,...

நேர்மையும் ஒழுக்கமும்

நான் ஏன் நேர்மையாக வாழ வேண்டும்?* *நான் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும்?* *நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறேன். நான் ஏன் அடுத்தவனுக்குத் தருமம் செய்ய வேண்டும்?* *என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். நான் மட்டும் நேர்மையாய்...

தெறிப்புகள்

கவிதைகள்