இந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்

அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார்...

‘’இமய மலையின் உச்சியும் இந்துமாக் கடலின் ஆழமும்”

விழுப்புரத்தில் ஒரு விழா : விழுபுரத்தில் நடந்த விழா அது! மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையின் பெயரால் நடக்கின்ற வார வழிபாட்டு மன்றத்தின் ஆண்டுவிழா செவ்வாடை அணிந்த தொண்டர் கூட்டம் அந்தப் பகுதியில்...

தெறிப்புகள்

கவிதைகள்