ஆன்மவிடுதலை

பங்காரு அம்மா அவர்கள் நம்மையெல்லாம் பொதுத் தொண்டு செய்யச் சொல்வதில் ஒரு நுட்பம் உண்டு. வெறும் மந்திர வழிபாட்டில் நமக்கு மட்டும்தான் நன்மை. நாம் செய்யும் பொதுத் தொண்டினால் மற்ற ஆன்மாக்களுக்கும் பயன் கிடைக்கிறது.அதன்மூலம்...

குருவின் திருவடி மகிமை

<! குருவின் பாத பூஜை தீர்த்தம் 'குருவின் பாத பூஜை தீர்த்தத்தைப் பருகி மிகுதியைத் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்' "அஞ்ஞானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், காமத்தையும் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ஞானம் பெற வேண்டியும், வைராக்கியம்...

தெறிப்புகள்

கவிதைகள்