மேல்மருவத்தூர் ஆலயத்தில் “நவகிரகங்களுக்கு” என தனி சன்னதி இல்லையே ஏன்?

நம் ஆலயத்தில் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லையே ஏன் அம்மா என தொண்டர் ஒருவர் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார். அதற்கு அன்னை அளித்த அருள்வாக்கு: "உலகையே ஆட்டிப்படைக்கும் நவக்கிரகங்களுக்கும் தலைவியே நான்தானடா"....!! "என்னை சரணடைந்த பக்தர்களை நவக்கிரகங்கள் நெருங்காதடா".....!! "என்...

பெண் குலத்தை உயர்ந்த வந்து அவதார தெய்வம்.

“பெண் குலத்தை உயர்வு படுத்துவதற்காகவும் இந்த அவதாரம்.” “ஆன்மிகத்தில் பெண்கள் ஈடுபடுவதால் அழிவு குறைகிறது.” “பெண்கட்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தில் முக்கியத்துவம் உண்டு.” “பெண்கட்குப் தியானப் பயிற்சி தேவை” மேற்கண்டவை அன்னை ஆதிபராசக்தி அருளிய அருள்வாக்குகள். உயிரினங்களின் எல்லாமே ஒரு...

என்னைச் சரணடைந்தால்

ஒரு ஹோட்டல் தரமான உணவு, குறைவான விலையில் உணவு கொடுத்தால் மக்கள் அது பற்றி சொல்லி சொல்லி ஹோட்டல் வளர்ச்சி அடைகிறது. அதுபோல ஒருகோயிலில் மக்கள் வேண்டுதல்கள் நிறைவேறும்போது மக்கள் அது பற்றி சொல்லி...

மேல்மருவத்தூர் ஆன்மிக மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம்.

‘போரில் வெற்றி கிடைப்பது எத்துணைச் சிறப்போ அத்துணைச் சிறப்புடையது அமைதியில் கிடைக்கும் வெற்றி” என்று ஜான்மில்டன் கூறிப்போனார். ஊனக்கண் பார்வை இழந்தவராய் இருந்தும் மில்டனுக்கு இப்பேரொளி நன்றாக தெரிந்தது. ஆனால் கண்ணுடன் வாழும்...

ஆன்மிககுருஅருள்திரு அம்மா அவர்களின் பார்வையின் மகத்துவம்.

"ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டா்கட்கும், பக்தா்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை ஆதிபராசக்தி சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப்...

அறிவும் உணர்வும்

ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே அவனுக்கு உணர்வுகளும் உடன் இருந்து வந்தன. மிக அடிப்படையான பசி, தாகம், பாலுணர்ச்சி என்பவற்றுடன் வளர்ச்சி அடைந்த உணர்வுகளான கோபம், வெறுப்பு, அன்பு முதலியவைகளும் அன்றே தோன்றியவை என்று...

தெறிப்புகள்

கவிதைகள்