“மகான்கள் தரிசனம்” மகான் குழந்தையானந்த சுவாமிகள் (பாகம் – 4)

"கந்தர்வர் வித்தையர் கானமும் கேட்பைநீ கண்ணுக்குள் சிவலோகக் காட்சியும் காண்பைநீ இந்திரர் அமிழ்தமும் ஏற்றமாய் உண்மைநீ; எந்நாளும் அன்னையருள் ஏகமாய் ஏற்பைநீ; மந்திரம் தந்திரம் எந்திரம் சேர்ப்பைநீ; மாதாவின் கருணைமழை மடைத்திறந் தான்வைநீ; சிந்தனை எங்கினும் பந்தனை செய்யும்நீ; சிறியேனைக் காப்பதில் உரியனாய்...

நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல!

மகனே! பலர் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனர். நான் அப்படி அல்ல! நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல! அதற்கும் மேலே! நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்!...

ஊழ்வினை பெரிதா? முயற்சி பெரிதா

பாரதப் போர் முடிவடைந்தது. பாண்டவர்கட்கு மீண்டும் அரச பதவி கிடைத்துவிட்டது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைத் தரிசிக்க எல்லோரும் சென்றார்கள். ஓகவதி ஆற்றங்கரையில் பல முனிவர்கள் புடை சூழ பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். தருமன்...

தெறிப்புகள்

கவிதைகள்