“மானுட ஒருமைப்பாடும் நிறைவான வாழ்க்கையும்”

சித்தா்கள் கருத்து இவ்வுலகில் மனிதன் தோன்றி நெடுங்காலத்திற்குப் பிறகு இன்று நாம் சமயம் என்று குறிப்பிடுவதற்கு இணையாக ஏதோ ஒன்றைப் பற்றி நினைக்கத் தொடங்கியிருக்கக் கூடும். பழங்கால மனிதன் இயற்கையைக் கண்டஞ்சினான். இயற்கையைக் கட்டுப்படுத்தும்...

தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., "தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்".....!! மனக்கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தை பேறு இன்மை, தீராத வறுமை, செய்வினை கோளாறுகள், வீண் சண்டை சச்சரவுகள், கணவன் மனைவி பிரிவு என...., "வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்"...., அனைத்து...

அன்னை ஆதிபராசக்தி கேட்ட கேள்வி்

மகளே! உன் கையில் உயிர்ப்பொருளைப் படைத்துத் தந்திருக்கிறேன். அவனவனும் சித்தி மூலம் பொன்னையும், வைரத்தையும் கூட வரவழைத்துத் தருவான் மகனே! ஆனால் உயிர் உள்ள ஒரு பொருளைப் பரம்பொருளைத் தவிர எவராலும் படைக்க...

தெறிப்புகள்

கவிதைகள்