ஆன்மவிடுதலை

பங்காரு அம்மா அவர்கள் நம்மையெல்லாம் பொதுத் தொண்டு செய்யச் சொல்வதில் ஒரு நுட்பம் உண்டு. வெறும் மந்திர வழிபாட்டில் நமக்கு மட்டும்தான் நன்மை. நாம் செய்யும் பொதுத் தொண்டினால் மற்ற ஆன்மாக்களுக்கும் பயன் கிடைக்கிறது.அதன்மூலம்...

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா அவர்கள் சித்தர் புலவர் சுந்தரேசன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆலயம்வருவதற்கு, அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்துணைவியார், அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.அதற்கு...

இயற்கை என்பதே ஒரு பெரும் சக்தி

"இயற்கைக்கு எந்த மதமும் இல்லை! எந்தச் சாதியும் இல்லை. எந்த நாடென்றும் இல்லை. எந்த இனமும் இல்லை! எந்த மொழியும் இல்லை. அது யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை; கொடுக்கும் பொழுதும் எடுக்கும் பொழுதும்! அது...

“மானுட ஒருமைப்பாடும் நிறைவான வாழ்க்கையும்”

சித்தா்கள் கருத்து இவ்வுலகில் மனிதன் தோன்றி நெடுங்காலத்திற்குப் பிறகு இன்று நாம் சமயம் என்று குறிப்பிடுவதற்கு இணையாக ஏதோ ஒன்றைப் பற்றி நினைக்கத் தொடங்கியிருக்கக் கூடும். பழங்கால மனிதன் இயற்கையைக் கண்டஞ்சினான். இயற்கையைக் கட்டுப்படுத்தும்...

தெறிப்புகள்

கவிதைகள்