அறிவும் உணர்வும்

ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே அவனுக்கு உணர்வுகளும் உடன் இருந்து வந்தன. மிக அடிப்படையான பசி, தாகம், பாலுணர்ச்சி என்பவற்றுடன் வளர்ச்சி அடைந்த உணர்வுகளான கோபம், வெறுப்பு, அன்பு முதலியவைகளும் அன்றே தோன்றியவை என்று...

பெண் குலத்தை உயர்ந்த வந்து அவதார தெய்வம்.

“பெண் குலத்தை உயர்வு படுத்துவதற்காகவும் இந்த அவதாரம்.” “ஆன்மிகத்தில் பெண்கள் ஈடுபடுவதால் அழிவு குறைகிறது.” “பெண்கட்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தில் முக்கியத்துவம் உண்டு.” “பெண்கட்குப் தியானப் பயிற்சி தேவை” மேற்கண்டவை அன்னை ஆதிபராசக்தி அருளிய அருள்வாக்குகள். உயிரினங்களின் எல்லாமே ஒரு...

இல்லறமும் இறையருளும்

வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க இயலாது. ஆனால் இருட்டில் இருந்து கொண்டு வெளிச்சத்தில் நடப்பதை நம்மால் எளிதாகப் பார்க்க இயலும். துறவறத்தை மேற்கொண்ட பின்னர் இல்லறத்தில் ஈடுபடுவது என்பது...

28.11.1966 – சுயம்பு வடிவில் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்ட தினம்

ஒருநாள் பணியிலிருந்து திரும்பும் போது அடிகளாரி்ன் தந்தையாரான திரு. கோபால நாயக்கா், தம் வயல்களைப் பார்வையிட்டபடி வந்தார். அங்கே திரிசூலம் போன்ற அமைப்புக் கொண்ட வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த திரு....

தெறிப்புகள்

கவிதைகள்