முன்னேற்றமா பின்னேற்றமா?

அன்னை ஆதிபராசக்தியிடம் தம் குறைமுடிக்க வருபவர்கள் இரு வகைப்படுவர். முதல்வகையினர் உலகியல் அடிப்படையில் ஏதாவது ஒரு பயனை வேண்டி வருகின்றனர். வறுமை போக்க வருபவர், உடல் நலம் வேண்டி வருபவர், தீரா நோயைத்...

ஆணவத்திற்கு ஒரு பாடம்

நான் குடியிருப்பது ஓர் அக்கிரகாரத்தில்! நான் செவ்வாடையணிந்து தெருவில் நடமாடும் போதெல்லாம் என்னை இங்கிருப்பவர்கள் பலரும் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள். ஒரே ஒரு சகோதரி மட்டும் ‘ஓம் சக்தி ‘ என்று கையெடுத்துக்...

“மந்திர விளக்கம்”

பாகம் -6 போற்றித் திருவுருவின் 10-வது "ஓம் மனமாக துடைப்பாய் போற்றி ஓம்” என்ற மந்திரமாகும். மனிதர் களின் மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் மாசாகிய குற்றங்களைக் துடைத்துப் போக்குகின்றாள் அன்னை என்பதே...

தெறிப்புகள்

கவிதைகள்