‘’பழி மீட்ட பராசக்தி”

 என்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘'தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன்...

மேல்மருவத்தூர் ஆலயத்தில் “நவகிரகங்களுக்கு” என தனி சன்னதி இல்லையே ஏன்?

நம் ஆலயத்தில் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லையே ஏன் அம்மா என தொண்டர் ஒருவர் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார். அதற்கு அன்னை அளித்த அருள்வாக்கு: "உலகையே ஆட்டிப்படைக்கும் நவக்கிரகங்களுக்கும் தலைவியே நான்தானடா"....!! "என்னை சரணடைந்த பக்தர்களை நவக்கிரகங்கள் நெருங்காதடா".....!! "என்...

தெறிப்புகள்

கவிதைகள்