‘அன்னை ஆதிபராசத்தியும் பக்தி இயக்கமும்”

ஒருநாள் அன்னை ஆதிபராசக்தி ஆலயத் தொண்டர்களை எதிரில் வைத்துக் கொண்டு அருள்வாக்குச் சொன்னபோது கூறிய சொற்களிவை! ‘‘இன்று நாட்டில் ஆன்மிக உணர்வு குறைந்துவிட்டது; தீய சக்திகளின் வலிமை பெருகிகக்கொண்டு வருகின்றது. அதனால்தான் அராஜகப் போக்கு....

ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம அம்மா(ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப்...

தெறிப்புகள்

கவிதைகள்