என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி

சில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு "நான்", "எனது", "என்னால்" என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்: "மகனே! சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி...

‘’பழி மீட்ட பராசக்தி”

 என்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘'தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன்...

பக்தி வரமாட்டேன் என்கிறதே…? என்ன செய்ய?

என்னதான் அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்திருந்தாலும் விடாப்பிடியான பக்தி வரமாட்டேன் என்கிறதே...? என்ன செய்ய? அன்னை ஆதிபராசக்தியே மனமிரங்கி நமக்கு அந்தப் பக்தி உணர்வைக் கொடுத்தால்தான் விடாப்பிடியான பக்தியே வரும். அம்மா! எனக்கு உன்னிடம் நீங்காத...

தெறிப்புகள்

கவிதைகள்