நவராத்திரி விழா என்றால் என்ன?

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில் தசரா என்றும்,...

“ஜோதி தரிசனம்”

அன்று திருச்சியில் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு. அடிகளார் அவர்களைத் தரிசிக்கவும், பக்தர் வெள்ளைத்தைக் காணவும், அறிஞர் பெருமக்களின் ஆன்மிகப் பேச்சைக் கேட்கவும் ஆவல் கொண்டு, நானும், என் கணவரும் மறுநாள்...

தெறிப்புகள்

கவிதைகள்