மாயையா…? கர்மமா…?

ஓ...! அம்மா.....! அன்றைக்கு சக்தி வீரராகவன் புதுமனை புகுவிழாவில் அந்தத் தாம்பரம் தொண்டர் வேள்வி செய்ய வந்தாராம். வேள்வி முடிந்தபிறகு நீ அவரை அழைத்தாயாம்! "உனக்காகத்தானடா இன்றைக்கு நான் இங்கே வந்தேன்...." என்றாயாம்! அவரை எதிரே...

ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு. செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக்...

‘அன்னை ஆதிபராசத்தியும் பக்தி இயக்கமும்”

ஒருநாள் அன்னை ஆதிபராசக்தி ஆலயத் தொண்டர்களை எதிரில் வைத்துக் கொண்டு அருள்வாக்குச் சொன்னபோது கூறிய சொற்களிவை! ‘‘இன்று நாட்டில் ஆன்மிக உணர்வு குறைந்துவிட்டது; தீய சக்திகளின் வலிமை பெருகிகக்கொண்டு வருகின்றது. அதனால்தான் அராஜகப் போக்கு....

தெறிப்புகள்

கவிதைகள்