அம்மா எங்கே இருக்கிறாள்?

அம்மா எங்கே இருக்கிறாள்? அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே – அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான ”...

என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி

சில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு "நான்", "எனது", "என்னால்" என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்: "மகனே! சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி...

குருவின் திருவடி மகிமை

<! குருவின் பாத பூஜை தீர்த்தம் 'குருவின் பாத பூஜை தீர்த்தத்தைப் பருகி மிகுதியைத் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்' "அஞ்ஞானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், காமத்தையும் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ஞானம் பெற வேண்டியும், வைராக்கியம்...

தெறிப்புகள்

கவிதைகள்