“மந்திர விளக்கம்”

பாகம் -6 போற்றித் திருவுருவின் 10-வது "ஓம் மனமாக துடைப்பாய் போற்றி ஓம்” என்ற மந்திரமாகும். மனிதர் களின் மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் மாசாகிய குற்றங்களைக் துடைத்துப் போக்குகின்றாள் அன்னை என்பதே...

அவதார புருஷர் பங்காருஅடிகளார்

“ அடிகளார் ஓர் அவதார புருஷன்” “அடிகளார் கல்கி அவதாரம்” “இன்று நான் பங்காரு அடிகளாராகவே அவதரித்து உலாவி வருகின்றேனே…. என்னை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்? “சமுதாய வளர்ச்சிக்குத் தக்கபடி தான் பங்காரு அடிகளார் ஆற்றலை வெளிப்படுத்துவேன்.” என்பன...

ஆன்மிக ஊா்வலத்திலே.

“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. ஊஞ்சல் அங்கும் இங்குமாக அலைந்து...

தெறிப்புகள்

கவிதைகள்