இல்லறமும் இறையருளும்
வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க இயலாது.
ஆனால் இருட்டில் இருந்து கொண்டு வெளிச்சத்தில் நடப்பதை நம்மால் எளிதாகப் பார்க்க இயலும்.
துறவறத்தை மேற்கொண்ட பின்னர் இல்லறத்தில் ஈடுபடுவது என்பது...
‘’பழி மீட்ட பராசக்தி”
என்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘'தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன்...