மேல்மருவத்தூர் ஆன்மிக மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம்.

‘போரில் வெற்றி கிடைப்பது எத்துணைச் சிறப்போ அத்துணைச் சிறப்புடையது அமைதியில் கிடைக்கும் வெற்றி” என்று ஜான்மில்டன் கூறிப்போனார். ஊனக்கண் பார்வை இழந்தவராய் இருந்தும் மில்டனுக்கு இப்பேரொளி நன்றாக தெரிந்தது. ஆனால் கண்ணுடன் வாழும்...

28.11.1966 – சுயம்பு வடிவில் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்ட தினம்

ஒருநாள் பணியிலிருந்து திரும்பும் போது அடிகளாரி்ன் தந்தையாரான திரு. கோபால நாயக்கா், தம் வயல்களைப் பார்வையிட்டபடி வந்தார். அங்கே திரிசூலம் போன்ற அமைப்புக் கொண்ட வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த திரு....

என் அனுபவம் எனும் கட்டுரையின் ஓர் பகுதி

சில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு "நான்", "எனது", "என்னால்" என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்: "மகனே! சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி...

தெறிப்புகள்

கவிதைகள்