எல்லாம் அவளே

அன்னை ஆதிபராசக்தி ‘‘எல்லாம் நான்தானடா” என்று அடிக்கடி கூறிவருகின்றாள். இதை மனத்தில் வைத்துச் சிந்தனை செய்தேன். உயிர் உள்ள எல்லாப் பொருள்களிலும் மின் சக்தியாக அன்னை ஆதிபராசக்தி இருக்கின்றாள் என்பதைச் ‘‘சக்தி ஒளி”யில் படித்தோம்....

“கருவைப் பேரொளி” (பாகம் – 3)

"ஆமா, இது மிகவும் நேர்த்தியான ஔடதம் சாமி! எல்லாம் சேமமாகும். சும்மா சாப்பிடுங்க” என்றார்கள் சுவாமிகள். திரு.சுப்பையா நாயுடு அவர்களும் மிக நம்பிக்கையுடன் சுவாமிகள் கொடுத்த பச்சை மிளகாய்த் துவையலை விரும்பிச் சாப்பிட்டார்....

தெறிப்புகள்

கவிதைகள்