Home அற்புதங்கள்

அற்புதங்கள்

கோரிக்கை உன்னிடமிருந்து வரவேண்டும்..

சக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை... "சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாதங்களாக வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் ஒரு பக்கம்.. இன்றோ அதிசயதக்க விதமாக சென்னையில் மழை.." அதுவும் தொடர்ந்து 5நாட்கள்...

பெரிய மருத்துவச்சி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு வெளியே...

இந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்

அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார்...

கனவிலே வந்து மருந்து சொல்லிய கருணைத்தாய்

தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி...

சக்தி – வேம்பு

சென்னையில் நம் அன்னையின் பக்தர் ஒருவர் அவருக்கு தொழில் ரீதியாகப் பல சோதனைகள் கப்பல் வியாபாரம் கோடிக்கணக்தில் சம்பாதித்தவர், பிறகு சிறுக சிறுக நஸ்டம் அடைந்து வந்தார், யரோ அவருக்கு சக்கரம் ஒன்றை வரைந்து...

மின்சக்தியும் – ஓம்சக்தியும்

19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன். ‌ மாலை...

என்னை வாழ வைக்கும் தெய்வம்!

செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் கூடுவாஞ்சேரிக்கருகில் வல்லாஞ்சேரி என்னும் சிற்றூரில் நல்லாசிரியராகக் கல்வி நலம் புரிந்த இராச கோபலனார் என்பாரின் புதல்வனாகிய யான் தந்தையாரின் ஆணையின்படி பிறந்த மண்ணில் அருள்பாலிக்கும் அருள்மிகு வேம்பிலியம்மன்...

செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!

ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம். கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். மாலை 6.00...

சட்டியும் தயிரும்

என் நண்பா் ஒருவா்; அவா் எப்போதும் நம் அடிகளாரைப் பற்றி அவதூறுகள் சொல்லிக் கொண்டு வருபவா். அவதாரம் என்றால் என்ன? ஆன்மிக உலகில் குருவின் முக்கியத்துவம் என்ன என்ற விபரமெல்லாம் தெரியாதவா். வாய்த் துடுக்காகப்...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

தெறிப்புகள்

கவிதைகள்