ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்

மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார். அவர் ஆரம்பகாலத்...

விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

மனம் மாறிய கள்வர்கள்

இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும்...

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம் ஒரு முறை தஞ்சை மாவட்டம் சக்தி பீடக் கரிக்கோலம்! பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த தொண்டா் சக்தி. முத்துவேல் அக்கரிக்கோல பவனியில் கலந்து  கொண்டு உடனிருந்து தொண்டு செய்தபடி...

மறுபிறவி கொடுத்த ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக அம்மாவின் தொண்டனாக மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகிறோம். எனக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

அந்த நாள் ஞாபகம்

வசதியான வீட்டைச் சேர்ந்த சிலர் , படித்தவர்கள்; இவர்கள் சென்னையிலிருந்து ஆலயத்தைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டனர். மதுராந்தகம் கோயில் தரிசனம் முடித்துவிட்டு மருவத்தூர் வந்தார்கள். இங்கே கொஞ்ச நேரம் தங்கினார்கள். அப்போது நமது சித்தர்பீடம் மிகச்...

நம்பிக்கை வை ! நல்லதே நடக்கும்!

அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன். நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால்...

*தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம் : பக்தர்கள் பரவசம்!*

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர். *தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன்...

தெறிப்புகள்

கவிதைகள்