என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

“வாசலைத் தட்டி வேலை கொடுத்தாள்”

எல்லோரையும் போல சாதாரண மனம்தான் எனக்கும்! வாழ்க்கையில் துன்பம் ஒன்று வரும்போது இறைவனைத் துதிப்பது, சந்தோஷத்தில் துள்ளும் போது இறைவனை மறப்பது, எதையும் ஆராய்ச்சி பண்ணுகிற புத்தி! இப்படிப்பட்ட நான் ஆறு மாதங்களுக்கு முன்னால் (1994...

விந்தையிலும் ஓர் விந்தை!

"நான் தான் கூறிவிட்டேனே - ஏன் இணைந்திருக்கிறாய் மகனே?” என அருள்வாக்கின் போது என் மகனிடம் அன்னை கேட்டாள் - பரிவுடன். "ஆமாமம்மா, நீ கூறியபடி நானும் காத்திருந்தேன். பயன் ஒன்றும் வரவில்லையே! கல்லூரியில்...

ஒரு விவசாயி – அம்மா பக்தர்

30 ஏக்கர் நஞ்சை நிலம் ,நெல்_வாழை தோப்பு, எல்லாம் உண்டு' யானைக் கூட்டம் வந்து எல்லா பயிர்களையும் அழித்து, ஒரே நஸ்டம் ஒவ்வொருவருடமும்இதே போல யானையால் பயிர் நஸ்டம் ஏற்படும், மனக்கலக்கத்துடன் ஒரு...

ஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்

அம்மாவின் தொண்டர் ஒருவரின் தாத்தா,மிகப்பெரும் ஜோதிடர்.அந்த அன்பர் பிறந்த போதே,அவரது தாத்தா அவருக்கு எந்த வயதில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் கணித்து எழுதிவிட்டார்.திருமணமானால் இருதாரம் என்றும்,முதல்தாரம் நிலைக்காதென்றும்,குழந்தை பாக்கியம் கிடையாதென்றும்,ஆயுள் 50 வருடங்கள்...

கோரிக்கை உன்னிடமிருந்து வரவேண்டும்..

சக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை... "சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாதங்களாக வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் ஒரு பக்கம்.. இன்றோ அதிசயதக்க விதமாக சென்னையில் மழை.." அதுவும் தொடர்ந்து 5நாட்கள்...

3 லட்சம் கொடுத்தால்தான்…

சென்னையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அன்னையின் அற்புதங்களை மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு மருவத்தூர் வந்தார்.அவருக்கு ஏராளமான பணம் இருந்தும் மனநிம்மதி மட்டுமில்லை. அந்த அன்பர் சென்னையில் பிரபல சினிமா நடிகர் ஒருவர் வீட்டுக்கு எதிரே...

மௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்

வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும். "பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை" "நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்" என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை...

ஆணவத்திற்கு ஒரு பாடம்

நான் குடியிருப்பது ஓர் அக்கிரகாரத்தில்! நான் செவ்வாடையணிந்து தெருவில் நடமாடும் போதெல்லாம் என்னை இங்கிருப்பவர்கள் பலரும் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு பார்ப்பவர்கள். ஒரே ஒரு சகோதரி மட்டும் ‘ஓம் சக்தி ‘ என்று கையெடுத்துக்...

தெறிப்புகள்

கவிதைகள்