அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி…

எங்கள் மன்றத்தின் உப தலைவர் சக்தி. மல்லிகார்ச்சுனன் வீடு ஒன்றைக் கட்டி முடித்திருந்தார். அங்கு வேலை செய்து வந்த கட்டிட மேஸ்திரி ஒருவர் ஒருநாள் என்னைப் பார்த்து, " நீங்களெல்லாம் செவ்வாடை கட்டிக்...

கருணை வடிவம் அம்மா!

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

நான் பார்த்துக் கொள்கிறேன்

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி நிழலில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகள் சென்ற வருடம் 9 ம் வகுப்பு படிக்கும் பொழுது டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்....

இருமுடி செலுத்தியதால்

நான் கடந்த பத்து வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும்...

மனம் மாறிய கள்வர்கள்

இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும்...

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

ஒரு குடும்பத்தில் அன்னை நடத்திய அற்புதம்

1982 – ஆம் ஆண்டு கோவையில் உள்ள N.G.G.O. காலனியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் தொடங்கப்பட்டது. அன்னையிடம் பக்தி கொண்டவா்கள் இராமச்சந்திரன் – இராஜலட்சுமி தம்பதிகள்! இராமச்சந்திரன் ஒரு அதிகாரியாக அரசுப் பணியில்...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

*தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம் : பக்தர்கள் பரவசம்!*

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர். *தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன்...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா…?

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...

தெறிப்புகள்

கவிதைகள்