சித்திரைப் பௌர்ணமியில் முத்திரை பதித்த வேள்வி

"ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா" வேள்வி பூஜை என்பதற்கு அப்படி என்ன மதிப்பு? அதற்கு என்ன மகிமை? வேள்வி பூஜை என்பது அக்கினி வளர்த்து விலை உயர்ந்த...

“அன்னை எழுதிய பாடல்”

“அன்னை எழுதிய பாடல்” நான் யார்? திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தில் வசிக்கின்ற எனக்கு இப்போது வயது 56. எனது 54 வயது முடியும் வரை நான் ஒரு நாத்திகன். கடவுள்  இல்லை! கடவுள் இல்லை! கடவுள்...

பவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை

பவானி சாகரில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.நஞ்சய்ய செட்டியார் அவர்கள் இல்லத்தில் 17.9.82 புரட்டாசி முதல்நாள் (அமாவாசை நாள்) அருள்மிகு அன்னை பாம்பு உருவத்தில் வந்து காட்சி கொடுத்த...

நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)

வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்” அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன்,...

சக்தி – வேம்பு

சென்னையில் நம் அன்னையின் பக்தர் ஒருவர் அவருக்கு தொழில் ரீதியாகப் பல சோதனைகள் கப்பல் வியாபாரம் கோடிக்கணக்தில் சம்பாதித்தவர், பிறகு சிறுக சிறுக நஸ்டம் அடைந்து வந்தார், யரோ அவருக்கு சக்கரம் ஒன்றை வரைந்து...

லண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்

கடுமையான மன உளைச்சல். எத்தனை சோதனை. யாரோ செய்த பெருந்தவறு. நம்மை வாழவிடாமல் துரத்துகிறது. இனி தாங்கிக் கொள்ளவே முடியாது. போதும் இந்த வாழ்வு. காசு, பணம், புகழ் எல்லாமே இருந்து என்ன பயன்..? மானம் போனபின் வாழ்வது எதற்கு....? தற்கொலை தான்...

உனக்கு நானிருக்கிறேன் மகளே!

அந்தக் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். பெரிய குடும்பமென்று அவர்களின் பொருள் வசதியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அந்தக் குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் வைத்தே சொல்கிறேன். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளெல்லாம்...

நம்பிக்கை வை ! நல்லதே நடக்கும்!

அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன். நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால்...

மாங்கல்யம் காத்த கலச தீா்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்

கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் - மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை...இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை...

தெறிப்புகள்

கவிதைகள்