மறுபிறவி கொடுத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் செவ்வாடைத் தொண்டனாகப் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்புதுப்பட்டி மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும்...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, சென்னையில் உள்ள...

ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் தெய்வத்தன்மை

உலகத்தில் ஆன்மிகத்தை மையமாக வைத்து பல ஆன்மாக்களுக்கு ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் ,பெண்களை எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே பங்காரு அம்மா என்கிற மானிட...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி பகுதி 2

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ஜாதகத்தில் சிக்கல் கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா்...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

செத்தவரை எழுப்பிய அருள்திரு பங்காருஅம்மா சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும்கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார்....

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச்...

பங்காரு அம்மா அவர்களின் படத்துக்கு முன் சாதாரணகத்தான் சொன்னேன் சக்தி!

உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா. தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை... என் பெரிய...

ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் பங்காருஅம்மாஅவர்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞர் அணித் தொண்டர் சக்தி. சுரேஷ் அவர்கள் பலமுறை பங்காரு அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

தெறிப்புகள்

கவிதைகள்