பிணி தீர்த்த மருவத்தூர் மகான்

உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும்...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

மதுரை மாவட்டம் - தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து...

அன்னை ஆதிபராசக்தியின் (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அருட்செயல்கள்.

சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம். அகிலாண்ட கோடிகளையெல்லாம்...

அம்மாவின் அருள்வாக்கும் – அருளாட்சியும்

அறிவியல் ஆன்மிகம் இன்றைய மருவத்தூரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மருத்துவமுறையாகும். தொன்றுதொட்டே, நாகரீக சமுதாயம் உருவாகிய காலத்திலிருந்து, ஆன்மிகத் தத்துவங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு வளம் சோ்த்துள்ளது. அதன் நிமித்தம்தான் நாமறியும் ஒரு உயா்...

நீ படும் துன்பம் என்னை அசைக்கும்

“நீ செய்யும் பாவம் என்னைச் சாரும். நீ படும் துன்பம் என்னை அசைக்கும் – என்று நம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஒருமுறை பக்தா்களிடம் கூறினார்கள். குருவிடம் உண்மையான பக்தி கொண்ட...

அன்னையின் தொண்டினால் கிடைத்த மழை

ராமதாஸ் நைனார் என்பவர் திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னையின் தொண்டர். அவருக்குத் திண்டிவனத்தில் ஒரு தியேட்டர் உண்டு. செஞ்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நில புலன்கள் உண்டு. சினிமா தொழிலில் ஈடுபட்டு ஏராளமான நஷ்டம்...

கட்டுக்குளம் சுவாமியார்

சுவாமியார் அளித்த அமிழ்து : 1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாருக்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர்...

கருணை வடிவம் அம்மா

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2

விஞ்ஞானம் தோற்கிறபோது... மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன். பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய...

தெறிப்புகள்

கவிதைகள்