என் வாழ்வில் மருவூர் அம்மா

ஓம்சக்தி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி மூலமாக அம்மா அவர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறைப்படம்...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

மறுபிறவி கொடுத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் செவ்வாடைத் தொண்டனாகப் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்புதுப்பட்டி மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும்...

ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...

*தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம் : பக்தர்கள் பரவசம்!*

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர். *தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன்...

பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்

குருவே தெய்வம்! “தொண்டின் மூலம் வருங்கால சந்ததிகளை சீராக்கவே உனக்கு பொறுப்புகளை தந்தேன் படிக்கல்லாக இரு தடைக்கல்லாக இருக்காதே மகனே! என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே! குருவின்...

வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்

எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார்...

ஆன்மிகக் குருவின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் அம்மா அவா்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞா் அணித் தொண்டா் சக்தி. சுரேஷ் அவா்கள் பலமுறை அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

தெறிப்புகள்

கவிதைகள்