ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன

அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....

பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்

சென்னை வேப்பேரி மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மூவர். அம்மாவிடம் கலந்துரையாட அம்மாவின் இல்லத்திற்கு வந்திருந்தனர்.. அம்மா பேசிக்கொண்டிருந்த போதே ..... திடீரென ஒரு பொறுப்பாளரை பார்த்து...... "அவரின் கால்களை அமுக்கிவிடுங்கள்".....!! "அவருக்கு ரத்த ஓட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றார்கள்...

ஆன்மிகக் குருவின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் அம்மா அவா்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞா் அணித் தொண்டா் சக்தி. சுரேஷ் அவா்கள் பலமுறை அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

மனக்குறை தீர்த்த என் அன்னை

அருள்திரு அம்மா அவர்களின் அருட்கிருபையினால் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று. பல்வேறு கடினமான நிலைகளில் அன்னை எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.  நான் Web designing துறையில் பணிபுரிகிறேன். எனக்கு என் துறையில்  பெரிய...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

பட்டி தொட்டி யெங்கும் ஆன்மிகம்

குருவே தெய்வம்! “தொண்டின் மூலம் வருங்கால சந்ததிகளை சீராக்கவே உனக்கு பொறுப்புகளை தந்தேன் படிக்கல்லாக இரு தடைக்கல்லாக இருக்காதே மகனே! என் வழியில் நின்று என் சமுதாயத்தை என்னிடம் அழைத்து வா மகனே! குருவின்...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தனர்....

‘‘அன்னை ஆடிய சித்து”

அன்னையின் சித்து விளையாட்டுச் சிலருக்குப் புதிராக உள்ளது. எதற்காகச் சிலருக்கு மட்டும் சித்து விளையாடுகின்றாள்? என்று அனைவரும் அறிய விரும்புகின்றார்கள். அன்னை, சித்தாடல் மூலமாகச் சிலருக்குப் பரிசாகப் பொருள்களை அளிக்கின்றாள்; சிலருக்கு அரிய காட்சிகள் கிடைக்குமாறு...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

“அடியவரின் நோயும், அன்னை கொடுத்த மருந்தும்”

செங்கற்பட்டு நகரில் வாழ்ந்து வருகின்ற வழக்கறிஞர் அவர்! கிரிமினல் வழக்குகளில் குறுக்குக் கேள்வி கேட்டே எதிர் வாதம் புரியும் வழக்கறிஞரின் வாதங்களை முறியடித்து விடுபவர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யும் போது சாமர்த்தியமாகத்...

தெறிப்புகள்

கவிதைகள்