குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

ஆன்மிகக் குருவின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் அம்மா அவா்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞா் அணித் தொண்டா் சக்தி. சுரேஷ் அவா்கள் பலமுறை அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

நான் தரத் தயார்..ஆனால் நீ

"மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா..."* *"பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே.."*-----------------------------------

அடிகளார் பார்வையின் மகத்துவம்

"அடிகளார் பார்வையின் மகத்துவம் பற்றி அன்னை “அடிகளார் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டர்கட்கும், பக்தர்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப் பார்க்க...

அம்மா எனக்கு பக்தியை கொடு

அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவர்...

மறக்க முடியாத அந்த இரவு

நான் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது தமிழ்த்துறையில் பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர் . சித்தர் நெறியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பொள்ளாச்சி அருகே...

ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

மதுரை மாவட்டம் - தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து...

பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி

03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம். மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...

விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

தெறிப்புகள்

கவிதைகள்