என் விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

அன்னை அருளாட்சி செய்யும் 108 தலங்கள்

"நான் இல்லாத இடமில்லை. எல்லா ஊரிலும் இருக்கிறேன். முக்கியமாக 108 தலங்களில் நான் வெவ்வேறு பெயா் கொண்டு விளங்குகின்றேன்” என்று சொல்லிய தேவி அத் தலங்களைத் தட்சனுக்குக்  கூறினாள். இந்த விதமாக  108 பெயா்களில்...

அம்மாவுக்கும் தெரியும்.அடிகளாருக்கும் தெரியும்.

காஞுஞுஞ்சீபுரம்,ராஜகுளம் என்ற ஊரில் செல்வராசு என்பவர் அன்னையின் பக்தர்.அவரும் அவர் நண்பரும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்.ஒருநாள் பள்ளிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டு இருந்தனர்.தனக்கு குடும்ப வழக்கு ஒன்றிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாகவும்,வழக்கை எதிர்கொள்ளும்...

லண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்

கடுமையான மன உளைச்சல். எத்தனை சோதனை. யாரோ செய்த பெருந்தவறு. நம்மை வாழவிடாமல் துரத்துகிறது. இனி தாங்கிக் கொள்ளவே முடியாது. போதும் இந்த வாழ்வு. காசு, பணம், புகழ் எல்லாமே இருந்து என்ன பயன்..? மானம் போனபின் வாழ்வது எதற்கு....? தற்கொலை தான்...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

*தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம் : பக்தர்கள் பரவசம்!*

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர். *தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன்...

நம்பிக்கை வை ! நல்லதே நடக்கும்!

அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன். நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால்...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

தெறிப்புகள்

கவிதைகள்