மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

அவதார நாடகம்

“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” -...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...

பிறவி ஊமை! பிறவி செவிடு

பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார். இடுப்பிலிருந்த குழந்தையை...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு 1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவா்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

3 லட்சம் கொடுத்தால்தான்…

சென்னையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அன்னையின் அற்புதங்களை மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு மருவத்தூர் வந்தார்.அவருக்கு ஏராளமான பணம் இருந்தும் மனநிம்மதி மட்டுமில்லை. அந்த அன்பர் சென்னையில் பிரபல சினிமா நடிகர் ஒருவர் வீட்டுக்கு எதிரே...

அந்த நாள் ஞாபகம்

வசதியான வீட்டைச் சேர்ந்த சிலர் , படித்தவர்கள்; இவர்கள் சென்னையிலிருந்து ஆலயத்தைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டனர். மதுராந்தகம் கோயில் தரிசனம் முடித்துவிட்டு மருவத்தூர் வந்தார்கள். இங்கே கொஞ்ச நேரம் தங்கினார்கள். அப்போது நமது சித்தர்பீடம் மிகச்...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம். அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி...

தெறிப்புகள்

கவிதைகள்