நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...

என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம். அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி...

திருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்

கண் பார்வையின் சக்தி “ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.” “ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு” என்பன அன்னையின் அருள்வாக்கு “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச்...

என் மகனைக் காப்பாற்றிய தாய்!

எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது ஒருநாள் திடீரென உடம்பு முழுவதும் தடிப்பு, தடிப்பாகவும் காய்ச்சலாகவும், வயிற்று வலியோடும் பள்ளியிலிருந்து வந்தான் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டான். அன்று காலையிலிருந்து சாப்பிடவும்...

கட்டியா? எங்கே மகளே? எங்கே?….. பங்காருஅம்மா

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம். மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு "வேறு என்ன...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வா்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

தெறிப்புகள்

கவிதைகள்